பெரிய திருமொழி – 9

1
2,250 views
Periya Thirumozhi 1-1-1

பெரிய திருமொழி முதற்பத்து முதல் திருமொழி

Periya Thirumozhi 1-1-1
நாராயணா என்னும் நாமம் நாராயண நாமமானது (தன்னை அநுஸந்திக்கு மவர்ககு)ட்
குலம் தரும் உயர்ந்த குலத்தைக் கொடுக்கும்;
செல்வம் தந்திடும் ஐச்வரியத்தை அளிக்கும்;
அடியார் படு துயர்ஆயினஎல்லாம் அடியவர்கள் அனுபவிக்கிறதுக்கமென்று பேர்பெற்றவையெல்லாவற்றையும்
நிலம் தரம் செய்யும் தரை மட்டமாக்கிவிடும்
நீள் விசும்பு அருளும் பரமபதத்தைக் கொடுக்கும்:
அருளொடு எம்பெருமானுடைய கிருபையையும்
பெரு நிலம் கைங்கரியமாகிற மஹாபதவியையும்
அளிக்கும் உண்டாக்கும்;
வலம் தரும் (பகவதநுபவத்துக்குப் பாங்கான) சக்தியைக் கொடுக்கும்;
மற்றும் இன்னமும் வேண்டிய நன்மைகளை யெல்லாம்
தந்திடும் செய்து கொடுக்கும்;
பெற்ற தாயினும் பெற்று வளர்க்கும் தாயைக் காட்டிலும்
ஆயின செய்யும் ஹிதங்களைச் செய்து கொடுக்கும்; (ஆக இப்படி)>
நலம் தரும் சொல்லை நான் வேண்டிய நன்மைகளைத்தருமதான நாராயண நாமத்தை
கண்டு கொண்டேன் அடியேன் லபிக்கப் பெற்றேன்.

English Translation

It gives a good life, of wealth and family, and rages to ground all travails, facing devotees, then grants the rule of the Sky and Earth with benign grace. It gives a man strength, and all that there is, with love that exceeds a mother’s. It gives the pure good, I know the Mantra, Narayana is the good name.

Source:

http://dravidaveda.org/

Print Friendly, PDF & Email

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here