மாமல்லபுரத்தில் கருடசேவை – 4th May 2012
மாமல்லபுரம் ஸ்தலசயனப் பெருமாள் கோவிலில் கருடசேவை உற்சாகமாக நடந்தது. மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவில், சித்திரை பிரமோற்சவ விழா நடந்து வருகிறது. ஐந்தாம் நாள் விழாவில் ஸ்தலசயனப்பெருமாள் அலங்கார பல்லக்கில் நாச்சியார் கோலத்தில் எழுந்தருளினார். பூதத்தாழ்வார் சன்னிதியில் மண்டகப்படி நடந்தது. தொடர்ந்து, சுவாமி வீதியுலா நடந்தது. இதில் ஏராளமான பக்ர்கைள் கலந்து கொண்டனர்.
More about the Stala puranam in tamil can be read from: http://anudinam.org/2012/01/09/thiru-kadalmallai-sri-sthala-sayana-perumal/
Related news: http://anudinam.org/2012/05/02/thirukadalmallai-brahmotsavam-irandam-naal/