Thirunakshatram of Sri Thirukkurugaipiran Pillan

0
561 views

Aippasi – Pooradam also marks the Thirunakshatram of Sri Thirukkurugaipiran Pillan, this year it was on the 21s of October 2012.

திருக்குருகைப்பிரான் பிள்ளான் (குருகேசர்)

            இந்த ஸ்வாமி திருமலையில் (திருப்பதியில்) ஸ்ரீமுக வருஷம்  ஐப்பசி மாதம் பூர்வாஷாடா நக்ஷத்திரத்தில் சடமர்ஷண கோத்திரத்தில் திருமலை நம்பி குமாரராய் அவதரித்து எம்பெருமானாருக்குப் பிறகு, ஞாநபுத்திரரான இந்த ஸ்வாமி தனக்குத் தாயபாகமாகக் கிடைத்த ஸ்ரீலக்ஷ்மீ ஹயக்ரீவனை ஆராதித்துக்கொண்டு ஸம்பிரதாய ப்ரவசநம் செய்து வந்தார். பிள்ளானுக்குப் பிறகு சடமர்ஷண வம்சத்தவர்களான (1)புண்டரீகாக்ஷ தேசிகர் (2) சடகோப தேசிகர் (3) பத்மாக்ஷ தேசிகர் இவர்கள் வரையில் புத்ரபௌத்ரக்ரமமாய் வந்த ஹயக்ரீவனை – பத்மாக்ஷ தேசிகர் தன் குமாரரான திருமலை ஸ்ரீநிவாஸாசாரியாரை (ப்ரபந்தநிர்வாஹ க்ரந்த கர்த்தா)யும் லக்ஷ்மீ ஹயக்ரீவனையும் ஸ்வாமி தேசிகனிடம் ஒப்படைத்து ரக்ஷணம் பண்ணும்படி நியமித்தார். இவர் அருளிய க்ரந்தம்; பகவத் விஷயம், ஆறாயிரப்படி.
 விக்யாதோ யதிஸார்வ பௌம ஜலதே: சந்த்ரோப மத்வேத ய:
       ஸ்ரீபாஷ்யேண யதந்வயா ஸ்ஸுவிதிதா: ஸ்ரீவிஷ்ணு சித்தாதய:|
வ்யாக்யாம் பாஷ்யக்ருதாஜ்ஞயோபநிஷதாம் யோ த்ராவிடீநாம் வ்யதாத்:        
பூர்ணம் தம் குருகேச்வரம் குருவரம் காருண்ய பூர்ணம் பஜே|| 

Swami’s Vyakyanam (Aayirappadi) for Thiruvoimozhi is the “pracheena” vyakyanam. To mark the Thirunakshatram, Sri U.Ve. Villur Nadadoor Karunakarachar Swami has organised a Vidwat Sadas at Vaduvur
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here