This year on the 28th of November 2012 – Karthigai Month, Karthigai star is the thirunakshatram of Thirumangai Azhwar. Here is an article about Thirumangai azhwar’s paasuram in which Swami Desikan’s avatharam was indirectly hinted.
This article was written by Sri R.Rangarajan
“முதல் ஆழ்வார்களில் முதல்வரான பொய்கைஆழ்வார் போல், திருக்கச்சியில் திருவோணத்தில் அவதரித்து, ஆழ்வார்களில் கடைசியானவரான கலியனுடைய திருஅவதார தினமாகிய கார்த்திகையில், திருகார்த்திகை நாளில் அவதார ஸமாப்தியை அடைந்ததனால், ஸ்ரீதேசிகன் அழ்வார்களின் ஸமுதாய அவதாரமாகவும் பெரியோர்கள் கருதுவார்கள்”
Also Read:
http://anudinam.org/2011/12/08/kaliyanum-kavitharkiga-simhamum/
dasan. ஸ்வாமி தேசிகனிடத்தில் பக்த்யதிசயத்தால் வந்த உண்மையான சொற்கள். உயர்ந்த சிந்தனை.
கலியனுறை குடிகொண்ட கருத்துடையோனான ஸ்வாமி தேசிகன், கலியனை அடியொற்றி திருமகளைப்பெற்று என் நெஞ்சம் கோயில் கொண்ட பேரருளாளன் என அனுபவித்தப்ரகாரம். ஸ்ரீபேரருளாளனின் அனுக்ரஹமாக ஸ்ரீபேரருளாளன் உடுத்தக்களைந்த பீதகவாடையுடன், சூடிக்களைந்த மாலையுடன் ஸேவைஸாதிப்பதை அஞ்சலி ஹஸ்தத்துடன் ப்ரகாசனம் செய்தது மிகவும் பொருதத்மானது. இவ்வருடம் உத்ஸவத்தில் ஸ்ரீவிளக்கொளிப்பெருமாளின் மாலையை ஸ்ரீகலியனுக்கு ஸமர்பிக்க அவரின் ப்ரஸாதமாக புஷ்பம் ஸ்வாமி தேசிகனுக்கு கிடைத்தது.