Sri Vedavalli nayika sametha Sri venugopala Parabrahmanae namaha
Srimadhe Ramanujaya Namaha: Srimathe Nigamantha Mahadesikaya namaha:
Srimadh Adhivansatagopa Yatheendhra mahadesikaya Namaha:
ஸ்ரீயப்பதியான சர்வேஸ்வரன் லோகரக்ஷனார்தமாக ஆங்காங்கு கோயில்கொண்டு எழுந்தருளி இருக்கிறான் என்பது உலகமறிந்த உண்மை. பெரியோர்களால் மன்களாசாசனம் செய்யப்பட்டவராயும், அபிமாநிக்கப்பட்டவராயும் அழகியசெய்யூர் என்னும் அக்ரஹாரத்தில் எழுந்தருளி இருப்பவருமான ஸ்ரீ வேதவல்லி சமேத ஸ்ரீ வேணுகோபால ஸ்வாமிக்கு பிரதிவருஷம்போல் இவ்வருஷமும் நாளது நந்தன வருஷம் தை மாதம் 12-ம் தேதி (25-1-2010) வெள்ளிக்கிழமை முதல் தை மாதம் 14-ஆம் தேதி (27-1-12013) ஞாயிற்றுக்கிழமை வரை அத்யயன உற்சவமும், லக்ஷார்ச்சனையும் செய்வதாக பகவதனுக்ராஹத்தால் தீர்மானிக்கப்பட்டிருக்கிரது. ஆஸ்திக அன்பர்கள் அனைவரும் பங்கு கொண்டு பகவதனுக்ரகம் பெற்று உய்யுமாறு பிரார்த்திக்கிறோம்.
ஸ்ரீ வேணுகோபாலஸ்வாமி கைங்கர்ய சபா
For Further information Pl. contact Sri varadhan 0n Tel: 04422481509
Courtesy:Sri Azhisur Sridhar