In this article, Swami Vedanta Desikan abhimanam to Vedas is discussed in detail. Swami Vedanta Desikan has taken many concepts/moral and words from Vedas and used in his Sri Sukthis. Here we can see some slokas from Swami Srisutkthis taken from Vedas.
ஆச்சர்யமான வ்யாசம்.இவர் காண்பித்த வழியில் நாம் மேலும் சிறிது ஆஸ்வதிப்போம். ஸ்வாமி தேசிகன் தனக்கு ஒரு விசேஷணத்தைக்குறிப்பிடுகிறார்.அதாவது
“சிஷ்யாஃ சிக்ஷிதபுத்தயஃ ச்ருதிபதே யேஷாம் வயம்” வேதமார்கத்தில் தேர்ச்சி பெற்றவர்கள் நாங்கள் என.இதை நிரூபிக்கிறார் எனலாம்.
ஸ்ரீயாமுனாசார்யர், சதுச்லோகியில் “வேதாத்மா விஹகேச்வரஃ” என ஸாதிக்கிறார், இங்கு பாஷ்யத்தில் வேதஃ ஆத்மா யஸ்ய என்று வேதமானது யாருக்கு சரீரமோ அவர் வேதாத்மா என்பதாக ஸாதித்து வேதம் கூறுவதை காண்பிக்கிறார். “ஸுபர்ணோஸி கருத்மான த்ருவ்ருத்தே சிரஃ “என. இதையனுஸரித்து “கருடனுருவாமறையின் பொருளாம் கண்ணன் கரிகிரிமேல் நின்று அனைத்தும் காக்கின்றானே” என்றும் ஸாதித்தார்
ஆச்சர்யமான வ்யாசம்.இவர் காண்பித்த வழியில் நாம் மேலும் சிறிது ஆஸ்வதிப்போம். ஸ்வாமி தேசிகன் தனக்கு ஒரு விசேஷணத்தைக்குறிப்பிடுகிறார்.அதாவது
“சிஷ்யாஃ சிக்ஷிதபுத்தயஃ ச்ருதிபதே யேஷாம் வயம்” வேதமார்கத்தில் தேர்ச்சி பெற்றவர்கள் நாங்கள் என.இதை நிரூபிக்கிறார் எனலாம்.
ஸ்ரீயாமுனாசார்யர், சதுச்லோகியில் “வேதாத்மா விஹகேச்வரஃ” என ஸாதிக்கிறார், இங்கு பாஷ்யத்தில் வேதஃ ஆத்மா யஸ்ய என்று வேதமானது யாருக்கு சரீரமோ அவர் வேதாத்மா என்பதாக ஸாதித்து வேதம் கூறுவதை காண்பிக்கிறார். “ஸுபர்ணோஸி கருத்மான த்ருவ்ருத்தே சிரஃ “என. இதையனுஸரித்து “கருடனுருவாமறையின் பொருளாம் கண்ணன் கரிகிரிமேல் நின்று அனைத்தும் காக்கின்றானே” என்றும் ஸாதித்தார்