On June 17, 2014; Jaya Varusha Aani Thiruvonam, Swami Desikan Masa Thirunakshatram was celebrated in a grand manner at the Avathara Sthalam Thoopul. In the morning, Swami Desikan had thiruveedhi purappadu. This was followed by Thirumanjanam for Swami Desikan, Sri Vilakoli Perumal, Ubhaya Nachiyars and Sri Hayagreeva Perumal.
June 17, 2014, ச்ரவணநக்ஷத்ரம், ஸ்வாமி தேசிகனின் மாத திருநக்ஷத்ரம். அவதாரஸ்தலத்தில் காலை ஸ்வாமி தேசிகனின் வீதிபுறப்பாடும் தொடர்ந்து மாத்யாஹ்நிக ஸ்நாந க்ரமத்தில் ஸ்ரீவிளக்கொளிப்பெருமாள் ஸ்ரீஹயக்ரீவருடன் திருமஞ்ஜனம் மற்றும் ஸேவை நிவேதனம் சாத்துமறை கோஷ்டீ, ஆஸ்தாநம் யாவும் வழக்கம்போல் நடைபெற்றது. விசேஷமாக உபயநாச்சிமார்களின் லம்பஹஸ்தத்துக்கு ஸ்வர்ணத்தில் கவசம் ஸமர்பிக்கப்பட்டது, சென்ற பங்குனி மாதம் ச்ரவணத்தன்று பத்மஹஸ்தத்துக்கு ஸ்வர்ணகவசத்தை ஸமர்ப்பித்த ஸ்ரீமான் உ வே,மாமாண்டூர் கந்தாடை ஸ்ரீநிவாஸாசார்யர் சுமார் 400க்ராம் அளவிளான இந்த கவசத்தை ஸமர்ப்பித்தார்.
சென்ற மாதம் ச்ரவணத்தன்று ஸ்வாமி தேசிகனுக்கு ஸ்ரீதசாவதாரஸ்தோத்ரஹாரம் ஸ்ரீமதஹோபிலமடம் ஸ்ரீமத்பரமஹம்ஸேத்யாதி பிருதாலங்க்ருத ஸ்ரீமதழகியசிங்கரால் ஸமர்ப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ப்ரதி மாதம் ஸ்வாமி தேசிகன் ஸந்நிதியில் நித்ய நைமித்திக கைங்கர்யங்களுடன் காம்யமான கைங்கர்யங்களும் நடைபெற்று வருவதை ஸேவித்து அடியார்கள் ஸந்துஷ்டர்களானார்கள்.
The following are some of the photographs taken on the occasion…