

பஞ்ச க்ருஷ்ணாரண்ய க்ஷேத்ரத்தில் ஒன்றானதும் க்ருஷ்ண மங்கள க்ஷேத்ரமென போற்றப்படும் ” திருக்கண்ணமங்கை ” திவ்யதேசத்தில் ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் திருக்கோயிலில் , இன்று ஸ்ரீ ஜய வருஷம் ஆடி மாதம்16ந் தேதி01.08.2014 வெள்ளிக் கிழமை காலை 11 மணிக்கு ஸ்ரீ அபிஷேக வல்லித் தாயாருக்கு விசேஷ திருமஞ்சனமும் இரவு 7.30 மணிக்கு தாயார் ப்ரகார புறப்பாடும் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசித்து எல்லாம் வல்ல மஹாலெக்ஷ்மியின் அருளைப் பெற்றனர்.
These are some of the photos taken during the occasion..
Photography : Sri Dr Rajagopalan TSR