108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும், ஸ்ரீ பஞ்ச க்ருஷ்ண க்ஷேத்ரங்களில் ஒன்றானதுமான “ திருக்கண்ணமங்கை” திவ்ய தேசத்தில் ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் திருக்கோயிலில் இன்று ஸ்ரீ ஜய வருஷம் தை மாதம் ( ம்ருகசீர்ஷ நக்ஷத்ரம்) 30.01.2015 வெள்ளிக்கிழமை “தை வெள்ளியை” முன்னிட்டு காலை 11.30 மணி சுமாருக்கு ஸ்ரீ அபிஷேகவல்லி தாயாருக்கு விசேஷ திருமஞ்சனம் நடைபெற்றது. இரவு 7 மணிக்கு ஸ்ரீ அபிஷேகவல்லித் தாயார் உள் ப்ரகாரப் புறப்பாடு நடைபெற்று, ஊஞ்சல் உத்ஸவம் கண்டருளினார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசித்து ஸ்ரீ அபிஷேகவல்லி ஸமேத ஸ்ரீ பக்தவத்ஸலனின் அருளைப் பெற்றனர்.
These are some of the photos taken during the occasion..
Photography : Sri Dr Rajagopalan TSR