On 17th April 2015, Manmatha varusha Chithirai Uthrattadhi, Prarthanai Thirukalyana Mahotsavam was Celebrated in grand manner at Sri Bhakthavatsala Perumal Temple, Thirukannamangai. Evening at 7.00 PM Sri Bakthavathsala Perumal purappadu to Sri Abishegavall Thaayaar Sannidhi. Malai Maatral, Oonjal Sevai and Thirukalyana Mahotsavam took place at thayar sannadhi in very grand manner. Lot of astikas took part in the utsavam and had the blessings of Divyadampatis.
108 திவ்ய தேசங்களில் ஒன்றான் திருக்கண்ணமங்கை திவயதேசத்தில் நேற்று ஸ்ரீ மன்மத வருஷம் சித்திரை மாதம் 4 ந் தேதி வெள்ளிக்கிழமை சித்திரை உத்ரட்டாதி அன்று திருக்கண்ணமங்கை ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாளுக்கு “ ப்ரார்த்தனை திருக்கல்யாண ” மஹோத்ஸவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
அதையொட்டி மாலை 7 மணிக்கு ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் புறப்பாடாகி ஸ்ரீ அபிஷேக வல்லித் தாயார் சன்னிதிக்கு எழுந்தருளி, அங்கு ஸ்ரீ அபிஷேக வல்லித்த்யார், ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் திருக்கல்யாண சீர் வரிசைகள் மேள தாளத்துடன் வலம் வந்து ஸ்ரீ அபிஷேக வல்லித்தாயார், ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் தாயார் புறப்பாடாகி தாயார் சன்னிதி முன் மாலை மாற்றும் வைபவம் சிறப்பாக நடந்து, பின் ஊஞ்சல் ஆகி திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடந்து,
ஸ்ரீ அபிஷேக வல்லித்தாயார், ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் உள் ப்ரகாரத்தில் புறப்பாடாகி பத்தி உலா மண்டபத்தில் “பத்தி உலா” ஆகி திருக்கல்யாண உத்ஸவம் வெகு சிறப்பாக நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு திருக்கல்யாண மஹோத்ஸவத்தை கண்டு களித்து எல்லாம் வல்ல ஸ்ரீ அபிஷேக வல்லி நாயிகா ஸமேத ஸ்ரீ பக்தவத்ஸலனின் பேரரளுளைப் பெற்றனர்.
The following are some of the photos taken during the occasion…
Writeup & Photography : Sri Dr Rajagopalan TSR