On 26.04.2015, Manmatha varusha Chithirai Ayilyam; is the day 2 0f Sri Bakthavatsala Perumal Chitrai Brahmotsavam at Thirukkannamangai. In the morning around 8 A.m Sri bhakthavatsala perumal with andal thiruveedhi purappadu in Pallaku to the Nearby village Ammaiyappan. Later perumal Thirumanjanam took place at Sri Prasanna venkatesa perumal temple at Ammayappan. Later in the evening @ 8 PM Perumal Thiruveedhi purappadu took place in Surya Prabhai. Lot of Bhaagavathas from nearby villages had darshan of Divyadampatis
மெய்ந்நலத் தவத்தைத் திவத்தைத் தரும்*
மெய்யைப் பொய்யினைக் கையில் ஓர்’சங்குடை*
மைந்நிறக்கடலைக் கடல் வண்ணனை* மாலை-
ஆலிலைப் பள்ளி கொள் மாயனை*
நென்னலைப் பகலை இற்றை நாளினை*
நாளயாய் வரும் திங்களை ஆண்டினை*
கன்னலைக் கரும்பினிடைத் தேறலைக்*
கண்ண மங்கையுட் கண்டு கொண்டேனே*.
108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீ கிருஷ்ண மங்கள க்ஷேத்திர மான “ திருக்கண்ணமங்கை” திவ்ய தேசத்தில் ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் திருக்கோயிலில் 25.04.2015 அன்று த்வஜாரோஹணம் ஆகி நடந்து வரும் சித்திரை ப்ரும்மோத்ஸத்தில் இரண்டாம் நாளான இன்று 26.04.2015 காலை 8 மணிக்கு ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள், ஸ்ரீ ஆண்டாளுடன் திருப்பல்லக்கில் 2 கி.மீ தொலைவில் உள்ள “ அம்மையப்பன்” கிராமத்திற்கு எழுந்தருளினார். அங்கு உள்ள பாதி வீதிகளில் வீதியுலா வந்து அம்மையப்பன் மெயின் ரோட்டில் உள்ள ஸ்ரீ ப்ரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயிலுக்கு எழுந்தருளி திருமஞ்சனம் கண்டருளியபின் திருக்கண்ணமங்கை எழுந்தருளி இங்குள்ள பாக்கி வீதிகளில் வலம் வந்து திருக்கோயிலுக்குள் எழுந்தருளினார்.
The following are some of the photos taken during the occasion..
Writeup & Photography : Sri Dr Rajagopalan TSR