108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருக்கண்ணமங்கை திவ்ய தேசம் ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் திருக்கோயிலில் இன்று 14.10.2015 புதன்கிழமை நவராத்திரி திருவிழா இரண்டாம் நாளை முன்னிட்டு ஸ்ரீ அபிஷேகவல்லி தாயாருக்கு காலை 11 மணிக்கு விசேஷ திருமஞ்சனமும் இரவு 7 மணிக்கு ஸ்ரீ அபிஷேக வல்லி தாயார் உள் ப்ரகாரப் புறப்பாடு மற்றும் கொலுவில் தாயார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ அபிஷேகவல்லி ஸமேத ஸ்ரீ பக்தவத்ஸலனின் அருளைப் பெற்றனர்.
To view the previous day Utsavam please Visit:
The following are the photos taken during the Utsavam:
Courtesy: Rajagopalan TSR