Today December 25th 2020; Sarvari Margazhi Ashwini, Sarva Vaikunta Mukkodi Ekadasi, was celebrated at Sri Ranganathawamy Divya Desam, Srirangam. Namperumal...
திவ்யப்ரபந்த தர்சன ஸபை
கடந்த சில வாரங்களாக திருப்பல்லாண்டு வ்யாக்யான காலக்ஷேபம் சென்னை பெருங்களத்தூரில் நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து
திருவாய்மொழி க்ரந்த காலக்ஷேபம்
வரும்
31.3.2012 மாலை 6.30 மணிக்கு
தொடங்கவிருக்கின்றது.
இதுவரை திருப்பல்லாண்டு காலக்ஷேபத்தில் பங்கேற்க முடியாதவர்களும், இத்திருவாய்மொழி பகவத்விஷய...