திருக்கல்யாண மஹோத்ஸவம்
ஸ்ரீஆநந்தவல்லிஸமேத ஸ்ரீவைகுந்தவாஸர் திருக்கோயில், அரும்புலியூர்
(செங்கல்பட்டு காஞ்சீபுரம் மார்கம்)
நாள்: 19-02-2012 ( ஞாயிற்று கிழமை )காலை. நிகழ்ச்சிகள்:
10.00 : திருக்கல்யாணம். 12.00 : கிடாம்பி உ.வே. திரு நாராராயணனின் உபந்யாஸம். 12.30 : அரும்புலியூர் மஹாத்மியம் புத்தக வெளியீடு. 1.00 : ப்ரஸாத விநியோகம்.
9.00 : அரும்புலியூர் வாழ்மக்களுக்கு இலவச கண்முகாம்.