Today December 25th 2020; Sarvari Margazhi Ashwini, Sarva Vaikunta Mukkodi Ekadasi, was celebrated at Sri Ranganathawamy Divya Desam, Srirangam. Namperumal...
விளக்கவுரை:
அஜ்ஞனத்தால் மூடப்பட்டதால் ஞானசூன்யமாக உள்ள மனிதர்களுக்கு, உயர்ந்த ஞானத்தை உபதேசிக்க நேரடியாக ஸர்வேச்வரனே வந்து நின்றாலும், "உன்னை விட நாங்கள் உயர்ந்தவர்கள்", என்று தள்ளி விடுவார்களோ என அஞ்சி, அனைவருக்கும்...
விளக்கவுரை:
என்னால் எனக்கு உண்டாக்கப்பட்டிருக்கும், ப்ராயச்சித்தம் எத்தனை செய்தாலும் நீங்காமல் இருந்ததும் ஆகிய எனது வினைப்பயன்களை எம்பெருமானார் நீக்க எண்ணினார். இதற்க்கு வேறு யார் மூலமும் தூது அனுப்பாமல், தானாகவே...
விளக்கவுரை:
ஒருமுறை எம்பெருமானாரை நினைத்து விட்டால் போதுமானது. அந்த ஒரு சிந்தனையை, நூறு சிந்தனை என்று கொண்டு, அவனுக்குப் பிறப்பு காரணமாக ஏற்பட்ட துயரம் அனைத்தும் அவன் பக்கம் செல்லாமல் எம்பெருமானார் தடுத்து விடுவார்....
விளக்கவுரை:
அழகிய தாமரை மலர்களில் உள்ள தேன் என்னும் ஆறானது எங்கும் பாய்ந்தபடி நிற்கும் வயல்களால் சூழப்பட்டது திருவரங்கம் ஆகும். இந்தத் திருவரங்கத்தில் கண்வளர்ந்தபடி உள்ள பெரியபெருமாளான அழகியமணவாளனின் திருவடிகளை, தாம் பெற்ற உயர்ந்த...