Varuna Japam was conducted in Vaduvur Kothandaswamy Temple, today, 1st of July 2013. Sishyas and gurus from Srimath Andavan Veda patashala did varua japam at Sarayu Pushkarani located at the backside of the temple.
தமிழக முதல்வர் அவர்களின் உத்தரவுப்படி மழை வேண்டி, இன்று 1 07 2013 காலை வடுவூர் அருள்மிகு கோதண்டராமர் திருக்கோவிலின் பின்புறம் அமைந்துள்ள சரயு புஷ்கரணிகுளத்தில் ஸ்ரீமத்ஆண்டவன் வேதபாடசாலை ஆசிரியர் ,மாணவர்கள் வருணஜபம் செய்தனர் நிகழ்ச்சியில் வடுவூர் பிரசிடன்ட் ஒன்றிய கவுன்சிலர் மாவட்ட குழு துணைத்தலைவர் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் கலந்து கொண்டனர்
Thanks: Vaduvur Rajesh