ஸ்ரீ இராமானுஜரின் திருதம்பியாரும் மழலைமங்கலம் என்று அழைக்கப்படும் மதுரமங்கலத்தில் அவதரித்த எம்பார் சுவாமியின் தை பூனர்புச அவதார மஹோத்ஸவம் தை 10 முதல் (24/01/2015) தை 20 வரை(03/02/2015)ஸ்ரீ கமலவல்லி நாயகா சமேத வைகுண்ட பெருமாள் (மற்றும்) ஸ்ரீ எம்பார் சுவாமி திருக்கோவில் நடைபெறுவதால் அனைத்து ஆஸ்திக அன்பர்களும் கலந்து ஆசார்யன் கடாஷம் பெற ப்ராத்திக்கிறோம்.
மேற்படி உத்ஸவத்தில் அத்யாபாக கைங்கர்யமும், அடியார்களுக்கு ததியாராதனையும் ஸ்ரீ எம்பார் கைங்கர்ய சபையின் மூலம் 18 ஆம் ஆண்டு நடைபெறுகிறது.
Avathara Mahothsavam of Sri Embar will be celebrated at Sri Kamalavalli Nayeka sametha Vaikunda Perumal, Sri Embar Swami Temple, Madhuramangalam between 24.01.2015 (Thai 10) and 03.02.2015(Thai 20).
During the utsavam Adyabaga, Thathiaarathanai kaimkaryam will be carried out by Sri Embar Kaimkarya Sabha for the 18th year.
Courtesy: Sri Prasanna Srinivasan