Jyeshtabhishekam is scheduled to be celebrated at Sri Bakthavatsala Perumal Divya Desam, Thirukkannamangai, on August 7, 2014 (Thursday) from 11 am to 5 pm. On that evening, Perumal will have thiruveedhi purappadu on Thanga Garudan. Astikas may make it convenient to participate in the utsavam and receive the blessings of the Divya Dampathis.
108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும் திருமங்கை ஆழ்வாரால் பாடப் பெற்றதுமான “கிருஷ்ண மங்கள க்ஷேத்ரம்” எனப்படும் திருக்கண்ணமங்கை திவ்ய் தேசத்தில் 16 செல்வங்களைக் குறிக்கும் வகையில் 16 அடி உயரம் கொண்டு எழுந்தருளியுள்ள ” பெரும்புறக் கடல்” எனப் பெயர் கொண்ட “பக்தராவி” பெருமளுக்கு வருடம் ஒரு முறை நடைபெறும் ஜேஷ்டாபிஷேகம் வரும் ஆடி மாதம் 22 ந் தேதி 07.08.2014 வியாழக்கிழமை சுக்ல ஏகாதசியில் காலை 11 மணி அளவில் ஆரம்பித்து மாலை 5 மணி வரை வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. அன்று இரவு ஸ்ரீ பெருமாள் ” தங்க கருட வாகனத்தில்” திருவீதிப் புறப்பாடும் நடைபெறும். இதைக் கண்ணுறும் அனைத்து பக்தகோடிகளும் தவறாது கலந்து கொண்டு தரிசித்து எம்பெருமானின் அருளைப் பெற வேண்டுகிறோம்.